மதுரையில், ஏப்ரல் 2 ஆம்தேதி முதல் 6 ஆம் தேதிவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையில், கோவையில் பல்வேறு இடங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் சுவர் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.