அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி பகுதி துப்புக்கான பள்ளி கிராமத்தில் மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு சங்கக் கொடியை ஏற்றி வைத்தார், இதில் மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், தலைவர் எம்.முருகேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயகுமார், சரஸ்வதி, சாந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.