கிருஷ்ணகிரி, ஏப்.7- கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலு வலர் கோவிந்தப்பா தலைமை தாங்கி னார். பள்ளி தலைமை ஆசிரியர் ராம கிருஷ்ணப்பா வரவேற்றார். பட்டதாரி ஆசி ரியர் மகாதேவன் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. ஒசூர் கல்வி மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் முனிராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, கிருஷ்ணதேஜஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு கலை நிகழ்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.