சோமங்கலம்,நவ.26- காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்க லம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராேஜந்திரன் (வயது60) மற்றும் தேவராஜ் (55). இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலி யல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போ க்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.