districts

img

குட்கா பொருள்களை தீ வைத்து எரித்த காவல்துறையினர்

காஞ்சிபுரம், ஜூலை1 -
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையிடப்பட்டு குட்கா பொருள்கள் பறிமுதல் செய்வதோடு, கடைகளைப் பூட்டி சீல் வைத்து கடையின் உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா்

இதேபோல் வெளி மாநி லங்களில் இருந்து கடத்தி  வரப்படும் குட்கா பொருள்க ளையும் காவல்துறை பறி முதல் செய்து பாதுகாப் பான இடத்தில் வைத்திருந்த னா்.

இந்த நிலையில், நீதி மன்ற உத்தரவுப்படி பறி முதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களை வெள்ளி யன்று குன்றத்தூா் காவல்துறை, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பின் புறம் உள்ள காலி இடத்தில் பள்ளம் தோண்டி அதில் 23 டன் குட்கா பொருள்களை, காவல் ஆய்வாளா் வேலு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னிலையில் கால்துறையினர் தீ வைத்து எரித்தனர்.