காஞ்சிபுரம், ஏப்.13 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்ய குறை தீர்ப்பாளராக கணேசன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். தொழிலாளர்களிடம் புகார்களை பெற்று, அதனை பரிசீலித்து, 30 நாட்களுக் குள் நடவடிக்கை எடுக்கவும், பிரச்சனை நடக்கும் இடத்திலேயே விசாரணை நடத்தஞ வும் இவருக்கு அதிகாரம் உண்டு. இவரை 9962986168 என்ற எண்ணில் அணுகலாம்.