நீர்நிலை மற்றும் இதர புறம் போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், மாவட்ட வருவாய் அலுவர் விஜய்பாபு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா, வன சரக அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.