மயிலாடுதுறை, நவ.25- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரை கைது செய்த காவல்துறையை கண்டித்து மயி லாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.வெண்ணிலா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.