ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுய தொழில் புரிய கடனுதவி நமது நிருபர் நவம்பர் 29, 2022 11/29/2022 9:05:36 PM கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுய தொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பதாரர்களுக்கான நோகாணலை மாவட்ட ஆட்சியர் த.மோகன் செவ்வாயன்று (நவ. 29) நடத்தி, கடனுதவியை வழங்கினார்.