இரத்த தான முகாமினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் நமது நிருபர் மார்ச் 19, 2022 3/19/2022 10:53:46 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் அவசர சிகிச்சையின்போது இரத்தம் தேவைப்படுவோருக்கு உதவிடும் வகையில், அரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாமினை குருதிக் கொடை வழங்கி துவக்கி வைத்தார்.