கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வெளியிடப்படும் தமிழரசு மாத இதழை அனைத்து தரப்பு மக்களும் பெற்று பயன்பெறும் வகையில், ஆன்லைனில் பதிவு செய்தால் ‘இல்லம் தேடி தமிழரசு’ இதழ் வரும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்து அதற்கான விளம்பரப் பதாகையினை வெளியிட்டார்.