districts

img

முள்ளிப்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டம் முள்ளிப்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் சேர்வைக்காரன்பட்டியில் நடைபெற்றது. முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமநாதன், ஊராட்சி செயலர் கணேசன்,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்‌.