districts

img

குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபு சங்கர் வழங்கினார்

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி சமத்துவபுரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபு சங்கர் வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன் உட்பட பலர் உடனிருந்தனர்.