districts

தீட்சிதர்கள் மீது வழக்கு

சிதம்பரம், ஜூன் 21- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சிவராமன் மகன் கபிலனுக்கும், மற்றொரு தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 3ஆம் தேதி கீழவீதியில் திருமணம் நடைபெற்றது. இது குறித்து, தீட்சிதர்கள் சிவராமன், சோ.பானுசேகர், கபிலன், திரு மண மண்டப உரிமையாளர்  ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.