districts

img

மாதர் சங்க மாநில மாநாடு: வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி

கடலூர், செப். 28- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டையொட்டி கட லூர் அனைத்து குடியிருப் பேர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பு, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் தேவனாம்பட்டி னம் வெள்ளி கடற்கரை யில் தூய்மை பணி மேற் கொள்ளப்பட்டது. குடியிருப்போர் சங்கத் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தூய்மைப் பணியைத் துவக்கி வைத்தார். இதில் மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் பி.மாதவி, மாநிலக் குழு உறுப்பினர் மேரி, நகரச் செயலாளர் சாந்தகுமாரி, குடியிருப்போர் சங்கப் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன்,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், திமுக மாநகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர் ஆராமுது, சிபிஎம் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், குடியிருப்போர் சங்கத் தலைவர்கள் தேவநாதன், ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

;