districts

img

ஈரோட்டில் எழுச்சிக் கோலம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஷ்வரன், ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகியோருக்கு வாக்கு கேட்டு மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் மார்ச் 31 ஞாயிறன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். (விபரம் 3 )