districts

img

ஜெயங்கொண்டம் அருகே சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க புதிய கிளை துவக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க புதிய கிளை அமைக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி கொடியை ஏற்றி வைத்து, சங்க பலகையை திறந்து வைத்தார். தலைவர் கோவிந்தராஜ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.