வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்பாட்டம் நமது நிருபர் ஜூலை 16, 2024 7/16/2024 9:03:44 PM வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமை தாங்கினார். ஏ.குப்பு, எம்.காசி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் உள்ளிட்ட பலர் பேசினர்.