districts

img

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் ஊராட்சியில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் ஊராட்சியில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பில், ‘‘விருட்ச வனம்’’ எனப்படும் பல வகையான மரங்களின் சரணாலயம் அமைக்கும் துவக்கவிழா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் புதனன்று நடைபெற்றது.