districts

வயல் வெளிப்பள்ளி  நிறைவு

பட்டுக்கோட்டை, டிச.23-  திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த இறு தியாண்டு இளம் அறிவியல் (வேளாண்மை) மாணவி கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கடந்த 6 வாரங்களாக நடை பெற்று வந்த வயல்வெளிப் பள்ளி பயிற்சியில் பங்கேற்ற னர். இதன் நிறைவு நாள்  நிகழ்ச்சி பட்டுக்கோட்டை  வட்டம் தாமரங்கோட்டை யில் பட்டுக்கோட்டை வேளா ண்மை உதவி இயக்குநர் மாலதி தலைமையில் நடை பெற்றது. வேளாண் அதி காரி அப்சரா முன்னிலை வகித் தார். கூட்டத்தில் ஊராட்சி  மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வடிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர் தேவி ஜெயக்குமார், ஊராட்சி பிரதிநிதிகள், விவ சாயிகள் கலந்து கொண்ட னர்.