districts

img

கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கும்பகோணம், மே 10 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கள்ளப்புலியூரில் அமைந்துள்ள மாஸ் கல்வியியல் கல்லூரியில் 13 ஆவது பட்ட மளிப்பு விழா நடைபெற்றது.  விழாவில் 208 மாணவர்கள் பட்டம் பெற்ற னர். விழாவிற்கு மாஸ் கல்வி குழுமத்தின் நிறு வனர் தாளாளர் சு.விஜயகுமார் தலைமை  வகித்தார். செயலாளர் மாலினி விஜய குமார், அறங்காவலர் எம்.ஏ.எஸ்.விக்னேஷ், வி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயக்குமாரி வரவேற்புரையாற்றினார். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தி னராக திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம். கிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி  சிறப்புரையாற்றினார்.