மதுரை, பிப்.18- மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றி யத்திற்கு உட்பட்ட கருமாத்தூரில் மாசி திருவிழாவை முன்னிட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் செல்லம்பட்டி ஒன்றி யக்குழு மற்றும் அருள் ஆனந்தர் கல்லூரி சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வி. கருப்பசாமி, மாவட்ட செயலாளர் பி.தமிழ ரசன், மாவட்ட பொருளாளர் எஸ்.பால கிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றியச் செய லாளர் ஏ.கே.ஜெயபிரகாஷ், ஒன்றிய தலை வர் ஜெ.ஸ்டாலின், இளம்பெண்கள் உப குழு எம்.ரம்யா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.திருதரன் ஆகியோர் பங்கேற்றனர்.