districts

img

கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகத்தில் மகளிர் திட்டம் சார்பில் 1973  மகளிர் சுய உதவிக் குழு

கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகத்தில் மகளிர் திட்டம் சார்பில் 1973  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சனியன்று வழங்கினார். ஆட்சியர் பவன்குமார், கணபதி  ப.ராஜ்குமார் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.