செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி அருகே தமிழ்நாடு அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைப்பெற்றது. இதில் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள்யுவராஜ், கணேசன், நாராயணன், செல்வகுமார் மற்றும் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்றனர்.