districts

img

தோழர் விநாயகம் தாயார் மறைவு

சென்னை, செப். 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரோட்டரி நகர் கிளைச் செயலாளரும், மாநிலக்குழு அலுவலக ஊழியருமான தோழர் விநாயகத்தின் தாயார் கே. கிருஷ்ணம்மாள் வியா ழனன்று (செப்.19) கால மானார். அவருக்கு வயது 88. அன்னாரது உடல்  அஞ்சலிக்காக திருவல்லிக் கேணி ரோட்டரிநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப் பட்டிருந்து. கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர். ரவி, மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.சரஸ்வதி எம்.சி., தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அன்னாரது உடல் வெள்ளி யன்று (செப்.20) மயிலாப் பூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.