districts

img

திறன் மேம்பாட்டு மையக்கட்டிடம் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நடுவர்கரை கிராமத்தின் இந்திரா நகர் இருளர் குடியிருப்பில் 56 இருளர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டு மையக்கட்டிடத்தை இன்ஃபோசிஸ் ஸ்நேகம் சமூக நல அறக்கட்டளை, என்.டி.எஸ்.ஓ., விங்ஸ் டூ ஹோப் சாரிட்டி பார் சில்ட்ரன் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திறந்துள்ளனர்.