districts

img

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கழுகூரணி கிராமத்தில் இல்லம் தேடி திட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கழுகூரணி கிராமத்தில் இல்லம் தேடி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.பாலுமுத்து உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ-மாணவியர்கள் பங்கேற்றனர்.