தேனி, நவ.14- தேனி அல்லிநகரத்தை சேர்ந்த வீரபத்திரன் (93)ஞாயிறன்று காலமா னார். இவர் தமுஎகச தலைவர் அல்லி உதயனின் தந்தை ஆவார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.கண்ணன், சி.முருகன், ஈ.தர்மர், முனீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.தயாளன், நாகராஜ், மதிமுக மாவட்டத் துணைச் செய லாளர் எஸ்.எஸ்.பொன்முடி, புரபஷனல் செளந்தர பாண்டியன், திண்ணை செந்தில், எழுத்தாளர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ம.காமுத்துரை, அ.உமர் பாரூக், மாநிலக்குழு உறுப்பினர் தேனி சீருடையான், ந. சேதுராம், மோகன் குமாரமங்கலம், ஜே.முருகன், கார்ட்டூ னிஸ்ட் வீரா, கிராமியக் கலைஞர்கள் எஸ்.கே.பாலு குழு வினர், எழுத்தாளர் மாதா, ஆகியோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.