districts

img

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை  அடுத்த பழவூரில் ஆறுமுகம் என்பவரால்  கத்திக்குத்துக்கு ஆளான பெண்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை  அடுத்த பழவூரில் ஆறுமுகம் என்பவரால்  கத்திக்குத்துக்கு ஆளான பெண் எஸ்ஐ மார்க்கெட் தெரசா பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரை ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.