districts

img

இராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 29 வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 29 வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார துறையின் மூலம்  1351 மகளிர் குழுக்களுக்கு ரூ.74.16 கோடி மதிப்பீட்டில் சுழல்நிதி கடன் உதவிகளை  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பபன் வழங்கினார்.மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,  இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  கா.நவாஸ்கனி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர்  ஆ.ம.காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.