districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்

மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தி திண்டுக்கல் அருகேயுள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் உரையாற்றினார்.   மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி,; மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம்,  மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், ஒன்றியச்செயலாளர் ஆர். சரத்குமார், கிளைச்செயலாளர் கே.ராஜாமணி ஆகியோர் பேசினர்.

;