districts

img

செங்கலநீர் ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்

புதுக்கோட்டை, மே 3- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி வட்டம் ஆயிங்குடி கிராமத்தில் உள்ள செங்கலநீர் ஏரி வடி கால் வாய்க்கால் தூர்வா ரும் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற் றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் புதனன்று துவக்கி வைத்தார். நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலை மை வகித்தார். வருவாய்  கோட்டாட்சியர் சு.சொர்ண ராஜ், உதவி செயற்பொறி யாளர் க.சண்முகம், உத விப் பொறியாளர் இரா.செந் தில்குமார், ஊராட்சிமன்றத் தலைவர் சசிகலா கருணா நிதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரிதா மேகராஜ், முன்னாள் ஒன்றிய குழு  உறுப்பினர் உத்தமநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் அலுவலர் கள் கலந்துகொண்டனர்.