districts

img

சிவகங்கையில் அம்பேத்கர் பிறந்ததின கருத்தரங்கம்

சிவகங்கை, ஏப்.27- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 131-ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கு சிவகங்கையில் நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்க பூபதி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் சாந்தி வரவேற்று பேசினார்.  சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் கருத்துரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் செல்வ ராஜ், சிபிஎம் மாவட்டச் செய லாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீர பாண்டி, ஆறுமுகம், மணி யம்மா, விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் ஜெய ராமன், பொன்னுச்சாமி, திரு நாவுக்கரசு, மாதர் சங்க மாவட்  டச் செயலாளர் சண்முகப் பிரியா, டாக்டர் ஏழுமலை உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.