சிவகங்கை, ஜன.6- சாலைப் பணியாளர்கள் பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்தி லும் உயிர் நீத்த சாலைப் பணி யாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டு செல் லும் வகையில் சாலைப்பணியா ளர்கள மெழுகுவர்த்தி ஏந்தி “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் என்று” வலியுறுத்தினர். மாவட்டத் தலைவர் இரா.மாரி, மாவட்டச் செயலாளர் சின்னப் பன், சி.வீரையா, சா.பாலசுப்பிர மணியன், கரு.பொன்னான்டி, கூ. கணேசன், இ.பாண்டி, ஜி.மூவேந் தன், கா.சதுரகிரி, வட்ட கிளை மு. ராஜா, நெ.நெவுலிகணேசன், சிவக்குமார் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.