இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வேளாண் துறையின் மூலம் செயல்பட்டு வரும் மண் பரிசோதனை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வேளாண் துறையின் மூலம் செயல்பட்டு வரும் மண் பரிசோதனை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.