தென்காசி, ஆக. 31 தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மக்கள் சந்திப்பு இயக்கம் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். மாரியப்பன் தலை மையில் நடைபெற்றது.மக்கள் சந்திப்பு இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி. கணபதி துவக்கி வைத்தார். கட்சியின் நகர கமிட்டி உறுப்பினர்கள்.எம் கணேசன், பி.மாரியப்பன். கே.செல்லப்பாண்டி, பி. முருகன். கிளைச் செயலாளர். எஸ்.வேலா யுதம். ரத்தினம், ஏ.ராமர். எஸ்கணேசன், வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.