சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் சனிக்கிழமையன்று துவக்கி வைத்தார்.
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் சனிக்கிழமையன்று துவக்கி வைத்தார்.