districts

img

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி- மஞ்சநாயக்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி- மஞ்சநாயக்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளியின் பின்புறம் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பதாக நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது . சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.