தென்காசி, செப். 12 ஐஆர்டிஏ-வின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை கண்டித்து தென்காசி மாவட்டம் தென்காசி, சங்கரன்கோவில் கிளைகள்முன்பு லிகாய் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தென்காசி கிளை அலுவலகம் முன்புநடந்த கண்டன ஆர்ப்பாட்ட திற்கு கிளை தலைவர் ராமர் தலமை தாங்கினார் ஆர்ப்பாட்ட த்தில் செய லாளர் கனகராஜ் இணை செயலாளர் மங்கள ராஜ் மாடசாமி கண்டன உரை நிகழ்த்தினார்கள் நிறைவாக ஜெகநாதன் உறுப்பினர். நன்றி கூறினார். பல முகவர்கள் கலந்துகொண்டனர் சங்கரன்கோவில் கிளை அலுவலகம் முன்பு லிகாய் சங்கத் தலைவர் மூக்கையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் கணேசன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அரிச்சந்திரன், முருகன் ,ரமேஷ், பாபு, கணபதி ஸ்டாலின், அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.