மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனிஸ் சேகர் தலைமையில் ஞாயிறன்று மதுரை மட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேரூந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுடன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து மற்றும் பேருந்துகளில் விழிப்புணர்வு வில்லையை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.