மதுரை, ஜூலை 30- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட மகளிர் சிறப்பு மாநாடு சனிக்கிழமையன்று மாவட்ட தலைவர் ஜெ.மூர்த்தி தலை மையில் நடைபெற்றது. மகளிர் துணைக்குழு உறுப்பினர் ஆ.அமுதா வர வேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் ஆ. செல்வம் சிறப்புரையாற்றி னார். மாநில மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சி.பர மேஸ்வரி நிறைவுரையாற்றி னார். மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் க. சுஜாதா நன்றி கூறினார், மாவட்டச் செயலாளர் க. நீதி ராஜா, மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் பாண்டிச் செல்வி, அ.தமிழ்ச்செல்வி, சகாயசாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.