districts

img

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்துள்ள மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொ) முத்துக்கழுவன் ஆகியோர் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.