திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூப்பல்லக்கு திருவிழா புதனன்று நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக 15க்கும் மேற்பட்ட மண்டபங்களில் மாரியம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.