districts

img

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் தேவரப்பன்பட்டியில்  மயானத்தில் தனி நபர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் தேவரப்பன்பட்டியில்  மயானத்தில் தனி நபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி  வெள்ளியன்று ஊராட்சி அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். தலைவர் ரேவதி மாரிமுத்துவிடம் மனு அளித்து வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.