திருநெல்வேலி ,பிப் .11- பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 55 வது வார்டு வேட்பாளர் முத்து சுப்பிர மணியன் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பீர்முகம்மது ஷா, எஸ்.இ.டிசி வெங்கடாசலம் ,பிஎஸ்என்எல் செல்வராஜ், லிகாய் பாலசுப்ரமணி யன் திமுக செல்வகுமார் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.