districts

img

தோழர் வேலு காலமானார்

சின்னாளபட்டி, மார்ச் 12- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை ஒன்றியம் பள்ளப்பட்டி வேலாயுதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  தோழர் வேலு (வயது 70) அவர்கள் காலமானார். கட்சியின்  நடத்திய போராட்டங்க ளில் கலந்துகொண்டவர்.  விவசா யத்தொழிலாளர் சங்கத்திலும் செயல்பட்டவர்.   அவரது  மறைவு செய்தியறிந்து  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பிரபாகரன்,அருட் செல் வன், ஒன்றிய செயலாளர் எம்.செந்தில்குமார் மற்றும் பலர்  மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.