districts

img

சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அமைப்பு

மதுரை, மே 22- மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் சிஐடியு தூய்மைப்பணியாளர் சங்க கிளை உருவாக்கபட்டது. இதில் 31  பெண்கள் உட்பட 40 தொழிலாளர்கள் பங்கேற்  றனர். உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் பொன்.கிருஷ்ணன், சிஐ டியு மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் கே.அரவிந்தன் , உள்ளாட்சி சங்க மாவட்ட பொருளாளர் நல்.மூர்த்தி, சிஐடியு திருமங்க லம் நிர்வாகிகள் எம்.சித்திரவேல், வி. ராஜேந்திரன், எம்.ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  சங்கத் தலைவராக எம்.ஆண்டவர், செய லாளராக ஆர்.சேகர், பொருளாளராக டி.பால முருகன், துணைத்தலைவராக எஸ்.சுமதி, துணைச் செயலாளராக எம்.நாகரத்தினம், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஜே.ஈஸ் வரி, ஆர்.மாரியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.