ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலாளர் பாபு தலைமை வகித்தார். பொறியாளர் கோமதி சங்கர், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சந்திரா மற்றும் வருவாய் பிரிவு அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்