districts

img

தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் வெங்காய தாமரைகள் அனைத்தும் முற்றிலும் அகற்றி சுத்தம்

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்த பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில், கோவில் இணைஆணையாளர் நடராஜன், துணை ஆணையாளர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.