districts

img

குற்றாலத்தில் குவிந்த கூட்டம்...

சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் விடுமுறை தினத்தை ஒட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தென்காசி மாவட்ட சுற்றுலா தலமான குற்றாலத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தனர் .அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.